Tuesday, October 15, 2013

வலைச்சரத்தில் முகிலின் பக்கங்கள் - தென்றல் சசிகலா அவர்கள்

இந்த வாரம் தென்றல் தளத்தில் எழுதி வரும் சகோதரி  சசிகலா அவர்கள்  அனுபவமும் பழமொழியும் !  என்ற தலைப்பில் பல்வேறு பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதில் எனது கவிதை தளத்தையும்  அறிமுகப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். 





எனது தளத்தினை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த சகோதரி  தென்றல் சசிகலா அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்கட்கும் இனிய வாழ்த்துகள்.

13 comments :

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே...

      Delete
  3. அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    இன்னும் விரிவாக இருந்திருக்கலாமோ
    என்னும் எண்ணம் வந்து போனது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றிகள் பல ஐயா.

      Delete
  5. வாழ்த்துக்கள் தோழி! வலைச்சரத்தில் உங்களின் முகிலின் பொழிவு வளம் சேர்க்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நன்றிகள் பல தோழி.

      Delete
  6. வாழ்த்துக்கள் சகோதரி..
    தொடருங்கள் .. தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.

      தளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள் பல.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...