Friday, January 4, 2019

தோழா !

சென்ற ஆண்டு பதிவுகள் எதுவும் எழுதாத நிலையில் இவ்வாண்டின் முதல் பதிவு. சகோதரர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை, இவ்வாண்டின் முதல் பதிவாய்.





தோளோடு தோளாய்
தோழனென்று ஆனாய் !
பேசிப் பேசி தீராக் கதைகள்
காலமெலாம் எஞ்சி நிற்பது
நட்பெனும் பெட்டகத்துள்ளே !
பேசுவோம் ... பேசுவோம் ...
இப்போது நமக்குள்ளே !
நாளை நம் நட்பின் பெருமையை
பகிர்ந்து மகிழ்வோம்
நம் சுற்றத்தோடே !

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...