Thursday, September 15, 2011

கவிதை

கற்பனைக் கருவில் 
உருவான 
சொற் குழந்தை!
வார்த்தை  வண்ணங்களால் 
வரையப்பட்ட 
வண்ண ஓவியம்!
எண்ண எழுத்துக்களால் 
புனையப்பட்ட 
எழில் காவியம் !!!
உள்ளத்து எண்ணங்களை 
பிரதிபலிக்கும் 
உருவகக் கண்ணாடி!!
மொழிக்கு மகுடத்திற்கு 
அழகு சேர்க்கும் 
சொல் வைரங்கள்-
கவிதைகள்!!!
http://eluthu.com/kavithai/39358.html 

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...