Monday, October 17, 2011

மெல்லிறகு


காற்றில்  மிதந்து  வந்து
கண் முன் நடனமாடி
உன் கவனம் கலைக்கிறேன்......
உள்ளம் துவண்டு விடாது
முயற்சிக்கத்  தூண்டுகிறேன்......
உன் கைதனில் தஞ்சமடைந்து
உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
முயற்சியின் அருமையை
உணர்த்துகிறேன்.........
மென்மையாய்  வருடிச்  சொன்னது ........

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...