Sunday, April 7, 2013

நாட்டியக் கச்சேரி


குடை பிடித்துச் செல்வதும்
ஓர் வகை புறக்கணிப்பு தானோ ?
குடை காட்டி மழையை
புறக்கணிப்போர் மத்தியில்
இங்கே சிறு கிள்ளையும்
நாட்டியமாடி மழையை வரவேற்க
இடியும் தாள வாத்தியமாக
மின்னலும் பூமி அரங்கில் 
ஒளி பரப்ப - அன்பான
வரவேற்பதில் மகிழ்ந்த
வருணனும் வந்து விட்டான் -
நாட்டியக் கச்சேரியை இரசிக்க !!!

http://tamilnanbargal.com/node/50607 

5 comments :

  1. ரசித்தேன்...

    அடிக்கிற வெயிலுக்கு இதமாக இருந்தது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா.தங்களது கருத்துக்கள் ஊக்கமூட்டுவதாய் உள்ளன. தாங்கள் word verification குறித்தும் அதனால் ஏற்படும் சிரமங்கள் குறித்தும் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.word verification எடுத்து விட்டேன்.

      Delete
  2. அருமை சகோ. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!

    சிரித்திடும் சிறுமியின்
    சிங்கார நடனம் காண
    சிலுசிலுவென சிலிர்த்து
    சிரந்தாழ்த்தி இறங்கியதோ
    சித்திரையில் வந்த மழை...

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி சகோதரி ....தங்களது வரிகளை மிகவும் இரசித்தேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...