Friday, March 22, 2013

பயணியர் நிழற்குடை







தன் வருகைக்கான
முன்னறிவிப்போ
அறிகுறிகளோ ஏதுமின்றி
வருண பகவானும்
சட்டென்று பூமி நோக்கிப்
படையெடுக்க பாதசாரிகட்கும்
இரு சக்கர தேர்களின் சாரதிகட்கும்
கோவர்த்தனகிரியாய் தஞ்சமளித்துக்
காக்கும் பயணியர் நிழற்குடைகள் !!!

http://eluthu.com/kavithai/114825.html 
 

2 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...