Friday, March 8, 2013

காத்திருப்பு



உனக்காக தனிமையில்
காத்திருந்த வேளைகளில்
அர்த்தம் உணர்ந்து கொண்டேன்
காற்றின் கானத்திற்கும்
பறவைகளின் மொழிக்கும்
சருகுகளின் சலசலப்புகட்கும் !!!
அந்தத் தனிமைப் பொழுதுகளில்
துணையாய் வந்தவை
அவை மட்டும் தானே !!!


No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...