Friday, March 15, 2013

தாயுள்ளம்




கருணையே வடிவான
தாயுள்ளம் என்றும்
உயிர்களிடத்து பேதம்
பாராட்டுவதில்லை !!!
எத்துனை கொடிய
இதயமாயினும் அது
சாந்த சொரூபமாய் மாறிடும்
அன்னையின்
அன்பு வழிந்தோடும்
கருணைப் பார்வை தனிலே !!!

http://www.muthukamalam.com/verse/p1158.html 


No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...