Sunday, March 24, 2013

ஆனந்தத் துயில் !!!


அன்னையும் தனது
பொன் வாய் திறந்து
தாலசைத்து .....
கண்ணே நீயுறங்கென்று
இன்னிசையுடன் பாட
அவளது தோளும்
பொன் மஞ்சமாகிட
உறக்கமும் மெல்ல
கண்களைத் தழுவ
அமைதியான
இரவின்  மடிதனில்
கிள்ளையின் -
ஆனந்தத்  துயில் !!!
http://www.kavithaiprem.in/2013/03/kavithai-ulaa-march-20-2013.html 

2 comments :

  1. நன்றி அன்பரே சிறந்த கவிதை எனது தளத்தின் இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே...உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு உற்சாகமளிக்கிறது.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...