Wednesday, March 6, 2013

தாஜ்மகால்


picture


எழில் கொஞ்சும் யமுனா நதிக்கரையில்
காதல் காவியமாய் நாம் கொண்டாடும்
தாஜ்மஹால் !!! இ ங்கு
எத்தனை காதலிகளின்
கண்ணீரும் அழுகை ஓலங்களும்
ஒலிக்கின்றனவோ ???
ஏனெனில், இக் காதல் சின்னத்திற்கு
உயிர் கொடுத்த பிரம்மாக்களாம்
சிற்பிகளது கரங்கள்
துண்டிக்கப் பட்டனவாம் !!!
உலகில் இதுபோல் வேறெங்கும்
எழில் சிற்பம் உருவாக்கப் படக்கூடாதென்று !!!

 http://www.vaarppu.com/padam_varikal.php?id=86

No comments :

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...